ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நடக்குமோ, அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களின் நிலை – ஜெயக்குமார் அதிரடி

ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நடக்குமோ, அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களின் நிலை – ஜெயக்குமார் அதிரடி

அதிமுக வேட்பாளர் தென்னரசு என்ற பெயரையே சொல்லவே வலிக்கிறது ஆனால் இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என்பது முரண்பாடாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார், மேலும் அரசியலில் எது நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கவே நடக்காது என உறுதிபட கூறினார். தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் […]

Read More
 அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. இபிஎஸ் – ஓபிஎஸ்ஸுக்கு பறந்தது நோட்டீஸ் – அதிமுகவை துரத்தும் சர்ச்சை!

அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. இபிஎஸ் – ஓபிஎஸ்ஸுக்கு பறந்தது நோட்டீஸ் – அதிமுகவை துரத்தும் சர்ச்சை!

கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நீக்கத்தை எதிர்த்து கடந்த 2021ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், மூன்று ஆண்டுகளுக்கு பின் காலதாமதமாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். இந்த […]

Read More
 இதுவரை நடந்த தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு.. இப்படி காலம் தாழ்த்துவது முறையல்ல.. கொதிக்கும் அன்புமணி.!

இதுவரை நடந்த தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு.. இப்படி காலம் தாழ்த்துவது முறையல்ல.. கொதிக்கும் அன்புமணி.!

மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இதுவரை நடந்த தற்கொலைகளுக்கும், இந்த தற்கொலைக்கும் ஆளுநரே பொறுப்பேற்கவேண்டும் என அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மதுரை அருகே சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் […]

Read More
 மலிவான அரசியல்வாதிகளிடம், மலிவான விமர்சனத்தை தான் எதிர்பார்க்க முடியும்..! சீமானை விமர்சிக்கும் கே.எஸ் .அழகிரி

மலிவான அரசியல்வாதிகளிடம், மலிவான விமர்சனத்தை தான் எதிர்பார்க்க முடியும்..! சீமானை விமர்சிக்கும் கே.எஸ் .அழகிரி

கருணாநிதிக்கான பேனா நினைவு சின்னம் அமைக்கப்படவுள்ள இடத்தில், ஆமைகளோ, மீன்களோ இல்லை என்று இந்திய தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு அறிக்கை அளித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு நினைவு சின்னம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. பேனா நினைவு சின்னத்திற்கு அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், […]

Read More
 எங்க கட்சியை நாங்க பாத்துக்குறோம்!.. பாஜக அறிவுரை தேவையில்லை.. அதிமுக – பாஜக கூட்டணிக்குள் உள்குத்து

எங்க கட்சியை நாங்க பாத்துக்குறோம்!.. பாஜக அறிவுரை தேவையில்லை.. அதிமுக – பாஜக கூட்டணிக்குள் உள்குத்து

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவை கழட்டிவிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எடுத்த ஆக்சன் இன்று தமிழக பாஜகவினரை சந்திக்க வைத்துள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக இதுவரை அதன் நிலைபாட்டை தெரிவிக்காத நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பால் காலமானதையடுத்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் […]

Read More
 எடப்பாடியை ஓபிஎஸ் ஏற்றாலும் நான் ஏற்கமாட்டேன், நான் தன்மானம் உள்ளவன் – புகழேந்தி தடாலடி

எடப்பாடியை ஓபிஎஸ் ஏற்றாலும் நான் ஏற்கமாட்டேன், நான் தன்மானம் உள்ளவன் – புகழேந்தி தடாலடி

எடப்பாடி பழனிச்சாமி பேசிய  பேச்சுக்களை ஓ பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டாலும் நான் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை தனக்கு தன்மானம் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில ஓ.பன்னீர்செல்வம் அணி செயலாளர் புகழேந்தி இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தேவைப்படும்போது பாரதிய ஜனதா கட்சியின் உதவியை எடப்பாடி அணியினர் பெற்றுக் கொண்டு இப்போது தேர்தலின் போது அவர்கள் ஆலோசனை எங்களுக்கு தேவை இல்லை […]

Read More
 ஈரோடு இடைத்தேர்தல்..! திட்டமிட்டபடி வேட்புமனு தாக்கல் செய்த ஈவிகேஎஸ்.! பின் வாங்கிய அதிமுக

ஈரோடு இடைத்தேர்தல்..! திட்டமிட்டபடி வேட்புமனு தாக்கல் செய்த ஈவிகேஎஸ்.! பின் வாங்கிய அதிமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த காங்கிரஸ் மற்றும் அதிமுக திட்டமிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் ஈரோடு தேர்தல்- வேட்புமனு தாக்கல் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா திடீர் மரணம் காரணமாக அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட கடந்த மாதம் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேமுதிக, […]

Read More
 ஓபிஎஸ் உடன் எடப்பாடி இணைய வேண்டும்.. அதிமுக வரலாற்றில் முதன் முறையாக..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

ஓபிஎஸ் உடன் எடப்பாடி இணைய வேண்டும்.. அதிமுக வரலாற்றில் முதன் முறையாக..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருதரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள […]

Read More
 9 ஆண்டுகாலமாக ஏமாற்றியது போல் தற்போதும் மக்களை ஏமாற்றும் பாஜக..! மோடி அரசுக்கு எதிராக சீறும் சீமான்

9 ஆண்டுகாலமாக ஏமாற்றியது போல் தற்போதும் மக்களை ஏமாற்றும் பாஜக..! மோடி அரசுக்கு எதிராக சீறும் சீமான்

பாஜக அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை என்பது வழக்கம்போல ஏழை மக்களை வஞ்சிக்கக்கூடிய, நாட்டின் முன்னற்றத்திற்கு துளியும் உதவாத வெற்று அறிக்கையேயாகும் என சீமான் தெரிவித்துள்ளார். பாஜக அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை என்பது வழக்கம்போல ஏழை மக்களை வஞ்சிக்கக்கூடிய, நாட்டின் முன்னற்றத்திற்கு துளியும் உதவாத வெற்று அறிக்கையேயாகும் என சீமான் தெரிவித்துள்ளார். புதிய வரி முறைக்கு மட்டுமே அது பொருந்தும் என்று அறிவித்திருப்பது, நடுத்தர […]

Read More
 சிகரெட் வரி உயர்வு பத்தாது.. இந்த நிதி போதாது.. இது புரட்சியான செயல்.. அன்புமணி ராமதாஸ்..!

சிகரெட் வரி உயர்வு பத்தாது.. இந்த நிதி போதாது.. இது புரட்சியான செயல்.. அன்புமணி ராமதாஸ்..!

சிகரெட் மீது 16% கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது; ஆனாலும் இது போதுமானது அல்ல. சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக அவற்றின் மீதான வரியை, அவற்றின் சில்லறை விற்பனை விலையில் 75% என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.  தொடர்வண்டித் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ரூ.2.40 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி […]

Read More