எகிறும் விலை உயர்வு!எதிர்க்கட்சிகள் போர்க்கொடி!!

எகிறும் விலை உயர்வு!எதிர்க்கட்சிகள் போர்க்கொடி!!

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.  நாடு முழுவதும் நேற்று 9வது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சில இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகளை அன்றாடம் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளது. அந்த வகையில், 2021 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து இதுவரை 21 நாட்கள் […]

Read More
 கை கழுவும் அதிமுக… கரை சேர துடிக்கும் தேமுதிக!

கை கழுவும் அதிமுக… கரை சேர துடிக்கும் தேமுதிக!

தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜயகாந்தின் தேமுதிக, இவ்வளவு விரைவில் செல்வாக்கு இழந்து போகும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்தான் அக்கட்சிக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை. ஆனால், தற்போதைய அரசியல் சூழல் அக்கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதால், தமிழக அரசியல் களத்தில் தன் இருப்பைக் காட்டுவதற்காக மூன்றாவது அணி குறித்த பேச்சை எடுத்துள்ளது. தேமுதிகவின் முகமே விஜயகாந்த்தான். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, […]

Read More
 ‘நீட்’ தேர்வு:  கற்பனையும் நிஜமும்!

‘நீட்’ தேர்வு: கற்பனையும் நிஜமும்!

அக்டோபர் 17 ம் தேதியன்று ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியானபோது, தமிழக ஊடகங்களில் தமிழக அரசு பள்ளி மாணவரான ஜீவித்குமார் கொண்டாடப்பட்டார். ‘நீட்’ தேர்வில், இந்திய அளவிலான அரசு பள்ளி மாணவர்களில் ஜீவித்குமார் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த நிலையில், அவரது எளிய குடும்ப பின்னணியையும், ஏழ்மையையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அவரது வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுதான். ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள உண்மை மிக கசப்பானது. அது, பிளஸ் […]

Read More
 டிஆர்பி மோசடி: டெல்லிக்கு வேண்டியவர்களைக் காப்பாற்றவா சிபிஐ?

டிஆர்பி மோசடி: டெல்லிக்கு வேண்டியவர்களைக் காப்பாற்றவா சிபிஐ?

TRP Manipulation: UP Police Register Separate FIR, Case Handed Over to CBI இந்த முறையும் அப்படி உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால், ஏனோ ” உயர் நீதிமன்றத்துக்கு முதலில் செல்லுங்கள்..!” என கை காட்டி விட்டது உச்ச நீதிமன்றம். ஆனால், தனக்கு எதிரான வழக்கை டெல்லிக்கு நகர்த்துவதிலேயே குறியாக இருந்த அந்த நபர், மேலிடத்தில் முறையிடுகிறார். அங்கிருந்து வந்த உத்தரவின் பேரில், அதேபோன்றதொரு குற்றம், தங்கள் மாநிலத்திலும் நடந்ததாக அடையாளம் தெரியாத நபர்கள் […]

Read More
 இந்தியாவின் பட்டினி குறியீடும் பாக்கெட் உணவு அபாயமும்!

இந்தியாவின் பட்டினி குறியீடும் பாக்கெட் உணவு அபாயமும்!

உலக பட்டினி குறியீடு பட்டியலில், அதிக மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் உள்ளதாகவும், இந்தியாவில் 14 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என்றும் வெளியாகி இருக்கும் ( Global Hunger Index – GHI report) செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இதில் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் போன்றவற்றைவிட இந்தியா பின்தங்கி இருப்பது, நமது அரசின் கொள்கை வகுப்பாளர்களும், அரசும் விழித்துக் கொள்ள வேண்டியதை உணர்த்துகிறது. […]

Read More
 அண்ணா பல்கலைக்கழகம்: இந்த முடிவை அரசு முன்னரே எடுத்திருக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகம்: இந்த முடிவை அரசு முன்னரே எடுத்திருக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என முடிவு செய்திருப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது அண்ணா பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்கும் ஒரு உறுதியான நடவடிக்கை ஆகும். அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே உலகத் தரத்துடன்தான் உள்ளது என்பதற்கு புதிய சான்று ஏதும் தரத் தேவையில்லை. 2017 ஆம் ஆண்டில், இந்திய அளவில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகத்திலிருந்து அமெரிக்கா செல்வதற்கு H1B விசா வாங்கியவர்களில் முதலிடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் என்ற ஒரு புள்ளி விவரமே போதும். […]

Read More
 பாஜக Vs சிவசேனா: ‘காவி’ அடையாளத்துக்காக ‘காப்பி ரைட்’ சண்டை!

பாஜக Vs சிவசேனா: ‘காவி’ அடையாளத்துக்காக ‘காப்பி ரைட்’ சண்டை!

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கும் இடையேயான மோதல், மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சூழலில், சிவசேனாவின் ‘காவி’ அடையாளத்தை சிதைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது பாஜக. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், முதல்வர் பதவியை பாஜக தொடர்ந்து தன்னிடமே வைத்துக் கொள்வதை விரும்பாத சிவசேனா, இந்த முறை தனக்கு முதல்வர் பதவி தனக்குத்தான் தரப்பட வேண்டும் என வலியுறுத்தியதால் கூட்டணி முறிந்தது. […]

Read More
 சர்ச்சையில் சிக்கிய நகை கடை விளம்பரம்… சகிப்புத்தன்மைக்கு குட்பை!

சர்ச்சையில் சிக்கிய நகை கடை விளம்பரம்… சகிப்புத்தன்மைக்கு குட்பை!

டாடா குழுமத்துக்குச் சொந்தமான டைட்டன் நிறுவனத்தின் நகை அணிகலன்கள் நிறுவனமான தனிஷ்க் ( Tanishq), ஒரு விளம்பரத்தைத் தயாரித்து இருந்தது. ‘ஒற்றுமை’ எனப்பொருள்படும் ‘ஏகத்வம்’ எனும் பெயரிடப்பட்ட அந்த விளம்பரத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பம், தங்கள் கர்ப்பிணி மருமகளுக்காக ஒரு பாரம்பரிய இந்து வளைகாப்பு விழாவைக் கொண்டாடுவதை அந்த நிறுவனத்தில் விளம்பரத்தில் தனிஷ்க் காட்டி இருந்தது. அந்த வளைகாப்பு நிகழ்ச்சி முழுவதும் இந்து முறைப்படி அமைந்து இருக்கிறது. “இது போன்ற சம்பிரதாயங்களை நீங்கள் கடைப்பிடிக்க மாட்டீர்களே” என […]

Read More
 அசிங்கப்பட்ட அர்னாப்… அம்பலமான டிஆர்பி தில்லுமுல்லு!

அசிங்கப்பட்ட அர்னாப்… அம்பலமான டிஆர்பி தில்லுமுல்லு!

அர்னாப் கோஸ்வாமிக்கு அறிமுகம் தேவையில்லை. ஆரம்ப காலத்தில் என்டிடிவி, பின்னர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றி, தற்போது சொந்தமாக ரிபப்ளிக் தொலைக்காட்சியை நடத்திக் கொண்டிருப்பவர். ‘மோடி டிவி’ என நாமகரணம் சூட்டப்படாத குறை ஒன்றுதான். மற்றபடி அந்த சேனலில் சொல்லப்படும் செய்திகள் ஆகட்டும், நடக்கும் விவாதங்கள் ஆகட்டும்… அனைத்துமே பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் துதிபாடுபவையாகவே இருக்கும். “நம்ம ஊரிலும்தான் ஜெயா, கலைஞர் தொலைக்காட்சி, நியூஸ் ஜெ மற்றும் மக்கள் தொலைக்காட்சி என கட்சி சார்ந்து சேனல்கள் இருக்கின்றன. […]

Read More