மன்னித்துவிட்டேன்…ராகுல் உருக்கம்

மன்னித்துவிட்டேன்…ராகுல் உருக்கம்

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டேன் என்று புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளிடையே பேசிய ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  பரபரப்பான  புதுச்சேரி அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே அங்குள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.  அப்போது மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய ராகுல்காந்தி, முன்னாள் பிரதமரும் தமது தந்தையுமான  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் தமக்கு கோபமில்லை, வன்மம் இல்லை என்று […]

Read More
 ஹீரோவாக்கிய சென்னை மக்களுக்கு நன்றி – அஸ்வின் நெகிழ்ச்சி !

ஹீரோவாக்கிய சென்னை மக்களுக்கு நன்றி – அஸ்வின் நெகிழ்ச்சி !

என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழக வீரர் அஸ்வின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டை வீழ்த்தி சாதனை நிகழ்த்திய அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 29-வது முறையாக […]

Read More
 கை கழுவும் அதிமுக… கரை சேர துடிக்கும் தேமுதிக!

கை கழுவும் அதிமுக… கரை சேர துடிக்கும் தேமுதிக!

தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜயகாந்தின் தேமுதிக, இவ்வளவு விரைவில் செல்வாக்கு இழந்து போகும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்தான் அக்கட்சிக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை. ஆனால், தற்போதைய அரசியல் சூழல் அக்கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதால், தமிழக அரசியல் களத்தில் தன் இருப்பைக் காட்டுவதற்காக மூன்றாவது அணி குறித்த பேச்சை எடுத்துள்ளது. தேமுதிகவின் முகமே விஜயகாந்த்தான். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, […]

Read More
 ‘நீட்’ தேர்வு:  கற்பனையும் நிஜமும்!

‘நீட்’ தேர்வு: கற்பனையும் நிஜமும்!

அக்டோபர் 17 ம் தேதியன்று ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியானபோது, தமிழக ஊடகங்களில் தமிழக அரசு பள்ளி மாணவரான ஜீவித்குமார் கொண்டாடப்பட்டார். ‘நீட்’ தேர்வில், இந்திய அளவிலான அரசு பள்ளி மாணவர்களில் ஜீவித்குமார் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த நிலையில், அவரது எளிய குடும்ப பின்னணியையும், ஏழ்மையையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அவரது வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுதான். ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள உண்மை மிக கசப்பானது. அது, பிளஸ் […]

Read More
 டிஆர்பி மோசடி: டெல்லிக்கு வேண்டியவர்களைக் காப்பாற்றவா சிபிஐ?

டிஆர்பி மோசடி: டெல்லிக்கு வேண்டியவர்களைக் காப்பாற்றவா சிபிஐ?

TRP Manipulation: UP Police Register Separate FIR, Case Handed Over to CBI இந்த முறையும் அப்படி உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால், ஏனோ ” உயர் நீதிமன்றத்துக்கு முதலில் செல்லுங்கள்..!” என கை காட்டி விட்டது உச்ச நீதிமன்றம். ஆனால், தனக்கு எதிரான வழக்கை டெல்லிக்கு நகர்த்துவதிலேயே குறியாக இருந்த அந்த நபர், மேலிடத்தில் முறையிடுகிறார். அங்கிருந்து வந்த உத்தரவின் பேரில், அதேபோன்றதொரு குற்றம், தங்கள் மாநிலத்திலும் நடந்ததாக அடையாளம் தெரியாத நபர்கள் […]

Read More
 வெங்காய விலை உயர்வு: காரணம் என்ன?

வெங்காய விலை உயர்வு: காரணம் என்ன?

வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது. வேளாண் சட்டத்தின்படி அத்தியாவசிய பொருட்களில் இருந்து வெங்காயத்தை மத்திய அரசு நீக்கி விட்ட நிலையில், பதுக்கல் காரர்களுக்கு இது அருமையான வாய்ப்பு என்பதால், வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரித்து, வெங்காயத்தை உரிக்காமலேயே மக்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்து விடும் அபாயம். மக்களுக்கான வெங்காயத்தின் தேவை ஆண்டு முழுவதுமே ஏறக்குறைய ஒரே அளவில்தான் உள்ளது. ஆனால் சந்தைக்கு புதிய வெங்காயத்தின் உடனடி வரத்து, ஒரு ஆண்டில் அதிகபட்சம் 8 […]

Read More
 இந்தியாவின் பட்டினி குறியீடும் பாக்கெட் உணவு அபாயமும்!

இந்தியாவின் பட்டினி குறியீடும் பாக்கெட் உணவு அபாயமும்!

உலக பட்டினி குறியீடு பட்டியலில், அதிக மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் உள்ளதாகவும், இந்தியாவில் 14 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என்றும் வெளியாகி இருக்கும் ( Global Hunger Index – GHI report) செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இதில் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் போன்றவற்றைவிட இந்தியா பின்தங்கி இருப்பது, நமது அரசின் கொள்கை வகுப்பாளர்களும், அரசும் விழித்துக் கொள்ள வேண்டியதை உணர்த்துகிறது. […]

Read More
 அண்ணா பல்கலைக்கழகம்: இந்த முடிவை அரசு முன்னரே எடுத்திருக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகம்: இந்த முடிவை அரசு முன்னரே எடுத்திருக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என முடிவு செய்திருப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது அண்ணா பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்கும் ஒரு உறுதியான நடவடிக்கை ஆகும். அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே உலகத் தரத்துடன்தான் உள்ளது என்பதற்கு புதிய சான்று ஏதும் தரத் தேவையில்லை. 2017 ஆம் ஆண்டில், இந்திய அளவில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகத்திலிருந்து அமெரிக்கா செல்வதற்கு H1B விசா வாங்கியவர்களில் முதலிடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் என்ற ஒரு புள்ளி விவரமே போதும். […]

Read More
 பாஜக Vs சிவசேனா: ‘காவி’ அடையாளத்துக்காக ‘காப்பி ரைட்’ சண்டை!

பாஜக Vs சிவசேனா: ‘காவி’ அடையாளத்துக்காக ‘காப்பி ரைட்’ சண்டை!

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கும் இடையேயான மோதல், மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சூழலில், சிவசேனாவின் ‘காவி’ அடையாளத்தை சிதைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது பாஜக. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், முதல்வர் பதவியை பாஜக தொடர்ந்து தன்னிடமே வைத்துக் கொள்வதை விரும்பாத சிவசேனா, இந்த முறை தனக்கு முதல்வர் பதவி தனக்குத்தான் தரப்பட வேண்டும் என வலியுறுத்தியதால் கூட்டணி முறிந்தது. […]

Read More